×

ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 70 சவரன் கொள்ளை..!!

சென்னை: ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் முரளிதரன் வீட்டில் 70 சவரன் நகை, ரூ.1.5லட்சம் திருடப்பட்டுள்ளது. முரளிதரன் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர்.

The post ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 70 சவரன் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Avadi ,Chennai ,Muralitharan ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடி அருகே தனியார் வங்கி...